உலகில்லுள்ள அணைத்து இனத்திலும் ஆண் இனமே அழகாய் படைக்கப் பட்டுயிருக்கிறது, ஆனால் மனித இனத்தில் ஏனோ ஆண்டவன் தடுமாறிபோனான். ஆம் அதனால் நானும் தடுமாறிப் போனேன் உன்னாலே....