உனக்கு
விரல்களால்
மட்டும்
தான்
கோலம்
போடா
தெரியுமென
நினைத்தேன்...
உன்
இதழ்களால்
கூட
போடுக்கிறாய்
இப்பொழுதுதெல்லாம்...
இது
நாள்
வரை
உனக்காய்
காத்துயிருந்தது
என்
விழிகள்
மட்டும்
தான்....
இனி
உனக்காய்
என்
விரல்களும்
காத்துயிருக்கும்...
உன்
உதடுகள்
என்னிடம்
பேச
நினைத்த
வார்த்தைகளையெல்லாம்
உன்
விரல்கள்
பேசியது...
உன்
விரல்களும்
என்
விரல்களும்
எதோ
இரகசிய
ஒப்பந்தம்
செய்துக்கொண்டது...
என
நினைக்கிறேன்
நள்ளிரவுகளில்
மட்டும்
ஏனோ
சந்திக்கின்றன?.....
இலக்கியத்தில்
படித்தப்போது
புரியாத
தலைவன்...
தலைவி...
ஊடல்
உன்
விரல்கள்
என்னோடு
சண்டையிட்டப்போது
புரிந்ததடி....
உன்னை
காட்டிலும்
உன்
விரல்கள்
என்னை
அதிகமாக
காதலிக்கின்றன
என
நினைக்கிறேன்....
உன்
தாவணி
அடிக்கடி
என்னை
பழித்து
காட்டுகிறது
சொல்லிவை...
கண்டிப்பா
என்னிடம்
தோற்றுபோகும்
என்று....