Dec 30, 2010



Dec 15, 2010





Dec 9, 2010



Dec 8, 2010




Dec 5, 2010

தோற்று
போன
பின்பு
தான்
புரிந்தது...
காதல்
பரீட்சை
கூட
கடினமானது
என்று!....
யாரடி
சொன்னது
இவ்வுலகத்தில்
முக்கணிக்களில்
மட்டும்
தான்
சுவையென்று!....
உன்
முகவரி
எழுதப்படதா
எத்தனையோ
கடிதங்கள்
என்
பெட்டியில்
நிரம்பி
வழிகின்றன...

Dec 2, 2010

நம்
விரல்கள்
தனிமையில்
சந்தித்துக்
கொண்டால்
என்ன
பேசியிருக்கும்?..
நீ
இவ்வளவு
பயந்தான் கோலிய?
என்று
உன்
விரல்கள்
கேட்டுயிருக்கும்...