உலகில்லுள்ள அணைத்து இனத்திலும் ஆண் இனமே அழகாய் படைக்கப் பட்டுயிருக்கிறது, ஆனால் மனித இனத்தில் ஏனோ ஆண்டவன் தடுமாறிபோனான். ஆம் அதனால் நானும் தடுமாறிப் போனேன்
உன்னாலே....
Dec 30, 2010
Dec 15, 2010
Dec 9, 2010
Dec 8, 2010
Dec 5, 2010
தோற்று போன பின்பு தான் புரிந்தது... காதல் பரீட்சை கூட கடினமானது என்று!....
யாரடி
சொன்னது
இவ்வுலகத்தில்
முக்கணிக்களில்
மட்டும்
தான்
சுவையென்று!....
உன் முகவரி
எழுதப்படதா எத்தனையோ கடிதங்கள் என் பெட்டியில் நிரம்பி வழிகின்றன...