உன்னோடு
பேசிக்கொண்டுயிருக்கையில்
இந்த
கடிகாரத்துக்கு
என்ன
கோவமோ
தெரியவில்லை....
அரை
மணிநேரத்தில்
இருமுறை
சுற்றிவிடுகிறது..
உலகில்லுள்ள அணைத்து இனத்திலும் ஆண் இனமே அழகாய் படைக்கப் பட்டுயிருக்கிறது, ஆனால் மனித இனத்தில் ஏனோ ஆண்டவன் தடுமாறிபோனான். ஆம் அதனால் நானும் தடுமாறிப் போனேன் உன்னாலே....