Sep 30, 2010

உன்னோடு
பேசிக்கொண்டுயிருக்கையில்
இந்த
கடிகாரத்துக்கு
என்ன
கோவமோ
தெரியவில்லை....
அரை
மணிநேரத்தில்
இருமுறை
சுற்றிவிடுகிறது..

Sep 28, 2010

உன்னை
காட்டிலும்
உன்
நிழலை
எனக்கு
ரொம்பப்பிடிக்கும்
ஆம்
என்
காதலை
அதனிடம்
சொல்லிய
போதுயெல்லாம்
அமைதியாய்
ஏற்றுக்கொண்டது...

Sep 13, 2010

இனியும்
அந்த
கொலுசுகளை
உன்
காலில்
மாட்டாதே....
என்னை
விட்டு
விலகிப்போகும்
போது
மட்டும்
அல்ல...
என்னிடம்
நெருங்கி
வரும்போது
கூட
சத்தம்
போடுக்கின்றன.....

Sep 12, 2010

இரவுகளில்
சத்தம்
போடும்
உன்
கொலுசுகளுக்கு
மரண தண்டனை
வழங்கலாம்
என்று
இருக்கிறேன்...

Sep 11, 2010

இரவு
நேரங்களில்
மட்டும்
உன்
கொலுசுகள்
அதிகமாய்
சத்தம்
போடுகின்றன...

Sep 10, 2010

உன்
நினைவுகள்
அனைத்தையும்
புதைத்து
விட்டேன்...
என்றுதான்
நினைத்தேன்...
இப்போதுதான்
புரிகிறது
விதைத்து
இருக்கிறேன்
என்று....
ஆம்
மீண்டும்
என்னுள்
ஆலமரமாய்
உன்
நினைவுகள்....

Sep 3, 2010

சரி! சரி!
அழாமல்
உன்
உடைகளை
சரி செய்துக்கொள்!...
என்
விரல்கள்
உறங்க்கிக்
கொண்டுயிருக்கின்றன
பிழைத்துப் போ!!
இன்றாவது!!!......
அமைதியாய்
இருந்த
என்
விரல்களுக்கு
தீவிரவாதத்தை
கற்று
தந்ததே
உன்
உடைகள்
தான்!!!.....