May 30, 2010


டேய் மச்சி

எங்கோ பிறந்தாய்
எங்கோ வளர்ந்தாய்
ஆனாலும்....
எனக்கு மாமனாய்
மச்சானாய்
எத்தனை
சொந்தம்
உன்னில்
நான் கண்டேன்....


*******

நமக்காய்
கட்டியத?
நம் காலேஜ்
குட்டி சுவர்....
இன்னும்
மறக்கவில்லையாட
அங்கு
அமர்ந்துகொண்டு
மார்க்கு போட்டதை!!!


*******

நம்
வகுப்பில்
பிகர்
இல்லையென்று
நாம் கவலைப்படதே
கிடையாது....

ஏன்றேன்றல்
மொத்த கல்லூரியும்
நம் வகுப்பை
நினைத்தல்......

*******

நீ என்
அருகில்
அமர்ந்திருந்த
மூன்று வருடத்தில்
புரியாத
நீயும்
உன் நட்பும்....
ஆயிரக்கணக்கான
மைலுக்கு அப்பால்
இருந்து உன்னை
போனில்
அழைத்துவிட்டு
உன் குரலுக்காய்
காத்துயிருக்கையில்
புரிகிறதுடா...
உன் நட்பு....




May 26, 2010


பேசுக்கின்றன....

நீ மவுனமாய்
இருக்க நேர்ந்தால்
உன் உதடுகளுக்கு
பதிலாய்....
உன் கண்களை
மூடிக்கொள்
அதிகமாய்
பேசுக்கின்றன....

உன் கண்கள்!!!

May 24, 2010


பேச நினைத்தது.....

உன்னிடம்
என் உதடுகள்
பேசியதை கட்டிலும்....
என்
இதயம் பேச
துடித்த வார்த்தைகள்
அதிகம்....


என் நிழல்

உன்னை

பார்த்தப்பின்பு
என்....
நிழல் கூட
என்னுடன்
வரமறுக்கிறது....

May 1, 2010


உன்
நாமம்....

உன் பெயரில்
உள்
எழுத்துக்களை தவிர
மற்ற எழுத்து
க்களை
பிடிக்கவே
யில்லை.....


********

உன் பெயர்.....

யார் சொன்னது
தமிழில் 247
எழுத்துக்கள் என்று...
எனக்கு தெரிந்து
மூன்று எழு
த்துகள்
தான்
....

********

தயவு செய்து
உன் பெயரை
மாற்றிக்கொள்....
உச்சரிக்கும் போது
இணையும்
என் உதடுகள்
பின்பு பிரிய
மறுக்கின்றன....

********


உன் பெயரை
எழுதுகையில்....
என் பேனாவிற்கு
கூட
வெட்கம்
வந்துவிடுகிறது....
வளைந்து நெளிந்து
எழுதுகிறது....

********


உன் பெயர்
எழுதி வை
த்த
பேப்பர்க
ளை கூட
எறும்புகள்
விடுவதில்லை.....


********


உன் பெயரை
உச்சரிக்கும் போது
இனிக்கிறது என்று
சொன்னதர்க்கய்....
இப்போது எல்லாம்
காப்பியில் கூட
சர்க்கரை போடா
மறுப்பது எல்லாம்
அநியாம்......

********