நீ சொல்ல
மறந்ததை
எல்லாம்
உன்
மொவுனங்கள்
என்னோடு
பேசுகின்றன...!
என் இரவுகளை
கேட்டுப்பார்
உன்மேல்
நான்
வைத்திருக்கும்
அன்பின்
ஆழம்
உனக்கு
புரியும்.....
எப்படி மாற்றினாய்
உன்
இதயத்தை
கல்லாக
தயவு
செய்து
எனக்கும்
கற்றுக்கொடு?...
கடற்கரை மணலில்
கூட
நம்
இருவர்
பெயரையும்
ஒன்றாக
எழுதமுடியவில்லை?
அழித்துவிடுகின்றன
அலைகள்....
உன்னோடு அழுவதற்கு
என்
கண்களில்
கண்ணீர்
இல்லையென்றாலும்...
நீ
அழுகின்றபோது
துடைப்பதற்கு
என்னிடம்
விரல்கள்
இருக்கின்றன....
உன்
காதோடு
சொல்வதற்காய் மட்டும்...கோடி கணக்கான
இரகசியங்களை
மறைத்து
வைத்துயிருக்கிறேன்....
உன்னை முதன் முதலில்
புடவையில்
பார்த்ததும்
புரிந்ததடி...
ஷாஜஹான்
தாஜ்மஹால்
கட்டியதற்கான
காரணம்...