உலகில்லுள்ள அணைத்து இனத்திலும் ஆண் இனமே அழகாய் படைக்கப் பட்டுயிருக்கிறது, ஆனால் மனித இனத்தில் ஏனோ ஆண்டவன் தடுமாறிபோனான். ஆம் அதனால் நானும் தடுமாறிப் போனேன்
உன்னாலே....
Jun 27, 2010
உன்
இதழ்களின்
மௌவுன
வரிகளைக்கூட
என் கண்கள்
வாசிக்க
கற்றுகொண்டன..
Jun 24, 2010
நிலவு எல்லாம்
பூமிக்கு
வருவதுயில்லை..
எனா
பந்தியம்
கட்டினேன்
ஆனால்
உன்னை
பார்த்ததும்
தோற்றுபோனதாய்...
ஒப்புக்கொண்டேன்...
Jun 21, 2010
என்
இதய
துடிப்பின்
வேகம்
மறிபோக்கிறது....
உன்
நினைவுக்களால்...
Jun 19, 2010
இப்படி
எல்லாம்
மழையில்
ஓடாதே...
வெட்கப்பட்டு
மழை
நின்றுவிட
போகிறது...
Jun 16, 2010
சத்தியமாய் சொல்கிறேன் எப்படி
தொலைந்தேன்
என்று தெரியவில்லை..
ஆனால்...
நீ என்னை கடந்து போன பின்புதான் என்னை காணவில்லை....
Jun 15, 2010
உனக்காய்
பிடித்த
கவிதைகள்...
பாடல்கள்...
பூக்கள்....
என தேடிய
நான் - ஏனோ
என்னை
பிடிக்குமா
என்பதை கேட்க
உன்னிடம்
மறந்து
போனேன்...
Jun 14, 2010
உன்
காதலுக்காய்
பத்து வருடம்
காத்திருந்த நான்...
உன்னோடு
வாழ்வதற்காய்
இன்னொரு
ஜென்மம்
காத்திருக்க
மாட்டேயென்ன?....
Jun 4, 2010
உன்னோடு நூறு ஆண்டுகள் வாழ வேண்டும்மென்ற ஆசைகள்யெல்லாம் கிடையாது!..... உன் கழுத்து சங்கிலியில் மையத்தில் என்னை தூக்கில்யிடு பிழைதுக்கொள்கிறேன் நான்!!....
Jun 1, 2010
நாம் பிரிந்து பல வருடம் ஆகிவிட்டது... எப்படியும் பல அவதாரம் எடுத்துயிருப்பய்... கணவனாய்... தந்தையாய்... இன்னும் பல.... ஆனாலும் எனக்கு இன்னும் அதே அப்பாவி நண்பனாய்!!!...